முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உந்துருளிகள் ஏல விற்பனை!!

Loading… முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமை கோரப்படாத உந்துருளிகள் பல நேற்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களின் போது கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த ஒரு தொகுதி உந்துருளிகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. Loading… நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி தலைமையில் ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களில் … Continue reading முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உந்துருளிகள் ஏல விற்பனை!!